18 செப்டம்பர் 2014

அசோகமித்திரனின் பேட்டி - காலச்சுவடு

காலச்சுவட்டில் அசோகமித்திரனின் பேட்டி வெளியாகியுள்ளது

http://www.kalachuvadu.com/issue-177/page40.asp

அவரது எழுத்துக்கள் போலவே மிக எளிமையான பேட்டி.

அவரது வார்த்தைகளில் எங்கும் ஒரு எதிர்மறைத்தன்மை இல்லை. கஷ்டப்பட்டிருந்தாலும் (எழுத்தை தொழிலாக கொண்டவர் என்ன செய்திருக்க முடியும்) அதை பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளாமல், அதை முழு மனதோடு ஏற்று கொண்ட இவரது வார்த்தைகள்.


கல்கியை பற்றி அவர்து கருத்துக்கள் ஒன்றே  போதும், அவர் தன்னை ஒரு பெரிய இலக்கியவாதி என்று சொல்ல விரும்பவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.

அவரது நகைச்சுவை உணர்வுக்கு கடைசி பாரா. பேட்டி எடுத்தவர்களுக்கு எப்படி இருந்திருக்குமோ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக